"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்புகள் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளன. வார இறுதியில் மூன்று மணிநேரங்கள் மொத்தமாக 24 மணிநேரங்கள். ஆர்வமுள்ளோர், புதிதாக நாவல் எழுத திட்டமிட்டு ஆனால் எழுதாமல் வைத்திருப்போர் தொடர்பு கொள்ள 9790929153 மற்றும் abilashchandran70@gmail.com
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share