:origin()/pre00/a29a/th/pre/i/2016/269/4/c/pumawoman_by_gaudibuendia-daiyp24.png)
உன் உதடுகளுக்காய், உன் குரலுக்காய், உன் கூந்தலுக்காய் இச்சையில்
தவிக்கிறேன்.
மௌனமாய், பட்டினியில் காய்ந்து, வீதிகளில் பதுங்கித் திரிகிறேன்.
ரொட்டி என்னைத் தணிப்பதில்லை, விடியல் என்னை தடுப்பதில்லை,
நாள் முழுக்க
உன் நீரலை காலடிகளின் சப்தத்தை வேட்டையாடுகிறேன்.